இருதலைக் கொள்ளி

img

‘இருதலைக் கொள்ளிகளாக’ தவிப்பு: மனஉளைச்சலில் அரசு ஊழியர்கள்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.